வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் அவர்களின் தந்தை காலமானார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் மற்றும் லெப். கேணல் கில்மன் அவர்களின் தந்தை  கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் (08.12.2022) காலமானார்.

வட தமிழீழம் யாழ்.தென்மராட்சி, கொடிகாமம்  வரணிப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அவர் சுகயீனம் காரணமாக காலமானார்.

Related posts

நினைவு வணக்கம் | 16 பிப்ரவரி

அகவை வாழ்த்து | 16 பிப்ரவரி

அகவை வாழ்த்து | 15 பிப்ரவரி