புகழ் வணக்கம் அமரர் இராசையா மார்க்கண்டு | புகழ் வணக்கம் | 09.09.2025 written by 10 September 2025 0 comments 0FacebookTwitterPinterestEmail 13 உடுத்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாவீரர் 2ம் லெப்டினன்ட் நகுலன் அவர்களின் தந்தையார் அமரர் இராசையா மார்க்கண்டு அவர்கள் 09/09/2025 சாவடைந்துள்ளார். இவர் உடுத்துறை பாரதி விளையாட்டுகழகத்தின் முன்னைநாள் கரப்பந்தாட்டவீரருமாவார். 2ம் லெப்டினன்ட் நகுலன் | 03.11.1999 அவருக்கு எமது புகழ் வணக்கம் அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்.. போராளிகள் நலன்புரிச் சங்கம் பகிரவும் Print (Opens in new window) Print Share on WhatsApp (Opens in new window) WhatsApp Post Share on Telegram (Opens in new window) Telegram Email a link to a friend (Opens in new window) Email Share on Tumblr Share on Threads (Opens in new window) Threads Like this:Like Loading... Related Tamil Eelam - தமிழீழம்புகழ் வணக்கம் 0 FacebookTwitterPinterestEmail Amizhthu previous post ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் கூட்டாக சமர்ப்பித்துள்ளன. next post மாரிமுத்து ஞானசேகரம் | புகழ் வணக்கம் | 09.09.2025 Leave a ReplyCancel reply