39

உடுத்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மாவீரர் 2ம் லெப்டினன்ட் நகுலன் அவர்களின் தந்தையார் அமரர் இராசையா மார்க்கண்டு அவர்கள் 09/09/2025 சாவடைந்துள்ளார்.

இவர் உடுத்துறை பாரதி விளையாட்டுகழகத்தின் முன்னைநாள் கரப்பந்தாட்டவீரருமாவார்.
அவருக்கு எமது புகழ் வணக்கம்
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களையும் தெரிவிக்கிறோம்..
You Might Be Interested In
- “மாவீரர் மறவன்” அவர்களின் தாயார் அவர்கள் இவ்வுலகினை நீத்துள்ளார்.
- புகழ் வணக்கம் | முத்துசாமி முருகேசபிள்ளை | 27.02.2026
- “மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை” பொன்னுத்துரை சோதிலிங்கம் | புகழ் வணக்கம் | 08.10.2025
- அமரர் தெய்வேந்திரம் மனோகரன் | புகழ் வணக்கம் | 05.11.2025
- நீக்கலஸ் மிக்கேல் | புகழ் வணக்கம் | 10.10.2025
- புகழ் வணக்கம் | திருமதி. மனோன்மணி குமாரவேலு
போராளிகள் நலன்புரிச் சங்கம்
You Might Be Interested In