76

நீர்வேலியைச் சேர்ந்த அருள்சீலன் அருந்தவமலர் அம்மையார் (02/12/2025) அன்று இறைபதமடைந்தார்.

அம்மையார் தாயகப் போராட்டத்துக்காக தன் புதல்வர்களை மாவீர மகவுகளாகத் தந்தவராவார்.
அவர் மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் & மாவீரர் கப்டன் தமிழரசன் (சிவா) ஆகியோரை மாவீரர்களாக தந்தவரும்
MissionTamil ஆலோசகரானவரும் முன்னாள் போராளியுமான புஸ்பநாதன் (ராஜா) மற்றும் துசி ஆகியோரின் அன்புத் தாயாருமாவார்.
தாய்மண்ணுக்காக தன் புதல்வர்களை தந்த வீரத்தாயாருக்கு எமது புகழ்வணக்கம்
You Might Be Interested In
- மாவீரர் குடும்ப உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு கொக்கட்டிச் சோலை
- கிட்டு அவர்களின் 33 வது ஆண்டு நினைவுநாள் – கிட்டு பூங்கா -யாழ்ப்பாணம்
- மாவீரரின் தாயார் அமரர். ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் | புகழ் வணக்கம் | 09.10.2025
- வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கிளர்ச்சி மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- புலனாய்வுத்துறை மாவீரர்களின் 25’ம் ஆண்டு வீரவணக்க நாள் | 10.09.2000
- யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்
https://amizhthu.com/02/08/9799/
https://amizhthu.com/03/10/9801/
You Might Be Interested In