64

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த மாவீரர் கடற்புலி லெப்.கேணல் எரிமலை‘யின் தாயார் அமரர். தங்கராசா இராஜேஸ்வரி.

தாயின் மடியில் – 05.03.1960
தாயக மண்ணில் – 09.12.2025
இனத்திற்காக உழைத்த மாவீரரை ஈன்றெடுத்த தாயே
உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
போராளிகள் நலன்புரிச்சங்கம் – யாழ் மாவட்டம்
You Might Be Interested In
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “ஆறாம் நாள் 20.09.1987” தியாக வேள்வி.!
- 1983-இன் பெருநெருப்பும் கிளர்ச்சி இயக்கத்தின் மாற்றமும் (பாகம் 2)
- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது.
- லெப்.கேணல் அருணன் (அருணா) | 22.09.1998
- மண்ணை, மக்களைக் காத்த எமது மாவீரர்களின் “விதைப்பு – இறுதி வணக்க நிகழ்வு” குறித்த வரலாற்று முக்கியத்துவமுடைய பதிவு.
- Tamil National Heroes Week began (21.11.2025) with a commemoration ceremony at Jaffna University.
https://amizhthu.com/01/12/9806/
You Might Be Interested In