16

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர்களான சுவர்ணா, ருசிதன் ஆகியோரின் பாசமிகு தந்தை அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் (05.11.2025) காலமானார்.
அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

You Might Be Interested In
- அகவை வாழ்த்து – நவம்பர் 25
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 22
- யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17.09.2025) பெய்த மழை காரணமாக “தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது”.
- 30 வருடங்கள் கடந்த வரலாற்றில் மிகப் பெரும் அவலம் நிறைந்த “வலிகாம இடப்பெயர்வு”
- கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம்
- புகழ் வணக்கம் | முத்துசாமி முருகேசபிள்ளை | 27.02.2026
You Might Be Interested In