30

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர்களான சுவர்ணா, ருசிதன் ஆகியோரின் பாசமிகு தந்தை அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் (05.11.2025) காலமானார்.
அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

You Might Be Interested In
- Thileepan and Thileepam: The Historical and Ideological Pillars of Tamil Resistance
- டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.
- முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.
- நினைவு வணக்கம் – அக்டோபர் 14
- வேலணை – புங்குடுதீவு, வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி “பிரிகேடியர் மணிவண்ணன்” 04.04.2009
You Might Be Interested In