48

நாச்சிக்குடா நாவாந்துறையைச் சேர்ந்த மாவீரர் வீரவேங்கை எழிலருவி ‘யின் தந்தையார் அமரர். அல்பிரட் அருள்தாஸ்.
தாயின் மடியில்: 28.10.1953
தாயக மண்ணில்: 28.11.2025

https://amizhthu.com/09/29/9415/
இனத்திற்காக உழைத்த மாவீரரை ஈன்றெடுத்த தந்தையே உன் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
போராளிகள் நலன்புரிச்சங்கம் – கிளிநொச்சி மாவட்டம்
You Might Be Interested In
- தமிழர் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கையெழுத்து போராட்டம்.
- யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
- கப்டன் தேவகி | 17.10.1995
- அகவை வாழ்த்து | 10 பிப்ரவரி
- நினைவு வணக்கம் | 01 பிப்ரவரி
- வடக்கு மாகாண ஆளுநர் நேற்று மாலை மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
You Might Be Interested In