22

யாழ் மாவட்டம் கைதடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட போராளி அறிவு/ஜெகன் அமரர் தெய்வேந்திரம் மனோகரன் அவர்கள் (05.11.2025) காலமானார்.
அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம்

You Might Be Interested In
- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (10.11.2025) சோதனை நடத்தப்பட்டது.
- மன்னார் நகர சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும் நிலை ஏற்படும் – டானியல் வசந்தன்
- விடுதலைக்காய் வித்தாகிய கருவேங்கைகளின் நினைவுகளுடன்…👣உயிராயுதங்கள்
- லெப்.கேணல் மாறன் | 29.09.2008
- திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற 05 டிங்கி படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
- நினைவு வணக்கம் | ஜனவரி 08