வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் KS.அஜித்குமாரின் தாயினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கருங்கல்லினாலான வள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் சனசமூக நிலைய நிர்வாகத்தினர், கிராம மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நெடுந்தீவு மக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.

வவுனியா வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

மூதூர் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு முன்னாள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.