தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு – பெல்சியம்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..! 

சுதந்திர தமிழீழம் மலரட்டும்..!!  

இது அன்று அவன் உதிர்த்த நிதர்சன வார்த்தைகள்…!!!   

திலீபனின் தியாகம்  வெல்லட்டும் …!  

பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்… !!

  இதுதான்…. நம் மனதில் என்றும்,  அழியாமல் விதைக்க வேண்டிய இலட்சிய வார்த்தைகள்…!!!   

29.09.2025 அன்று  பெல்சியத்தில் நடைபெறும்   நினைவெழுச்சி  நிகழ்விற்கு அனைத்து மக்களையும் உரிமையோடு அழைக்கின்றோம்.

– தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்சியம்

Related posts

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு 2026 | தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை