தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38’வது நினைவேந்தல் நிகழ்வு – இத்தாலி

இத்தாலி பலெர்மோ நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 38 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

இந்திய வல்லாதிக்க அரசிற்கு எதிராக, சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய லெப். கேணல் திலீபன் அவர்களின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 26.09.2025 அன்று, தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

Related posts

தமிழின அழிப்பு நினைவுநாள் – பின்னாந்து

நீதியை நோக்கிய பேரணி – லண்டன்

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் – நெதர்லாந்து