திருமதி. சிவக்கொழுந்து தவமலர் (தவமணி) | புகழ் வணக்கம் | 17.10.2025

புங்குடுதீவினைச் சேர்ந்த மாவீரர் தென்பாண்டியன் அவர்களின் தாயாரான சிவக்கொழுந்து தவமலர் (தவமணி) அவர்கள் 17.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.

https://amizhthu.com/07/04/4804/

அவருக்கு எமது புகழ் வணக்கம்

அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்..

தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்

Related posts

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.

யானைகள் வேண்டுமென்றே யாழ்ப்பாணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.