திருமதி. சிவக்கொழுந்து தவமலர் (தவமணி) | புகழ் வணக்கம் | 17.10.2025

புங்குடுதீவினைச் சேர்ந்த மாவீரர் தென்பாண்டியன் அவர்களின் தாயாரான சிவக்கொழுந்து தவமலர் (தவமணி) அவர்கள் 17.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.

https://amizhthu.com/07/04/4804/

அவருக்கு எமது புகழ் வணக்கம்

அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்..

தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்

Related posts

அகவை வாழ்த்து | 15 பிப்ரவரி

நினைவு வணக்கம் | 15 பிப்ரவரி

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற டிங்கி படகு தடுத்து நிறுத்தப்பட்டது; இரண்டு சந்தேக நபர்கள் கைது!