Wednesday, April 1, 2026

கோப்பாய் துயிலுயில்லத்தில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு நினைவேந்தல்

0 comments

வட தமிழீழம் ;-

யாழ்ப்பாணப் பகுதியில் அமைந்துள்ள  கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மக்கள் கலந்து கொண்டு சுடரெற்றி நினைவேந்தல் செய்தனர்.

மண்ணின், வருங்கால சந்ததியின், தாய்த்தமிழின் இருப்புக்காய் தமது இன்னுயிர்களை உவந்தளித்து, தங்கள் உயிரை அர்ப்பணித்து மண்ணை, மக்களைக் காத்த மாவீரர்களை  ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27   ஆம் திகதி  விடுதலை உணர்வோடு  தமிழினம் வணங்குகின்றது.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00