தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நவம்பர் 17 ஆம் தேதி கனமழை!

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

இன்று (12.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

கன்னியாகுமரி

ராமநாதபுரம்

தூத்துக்குடி

தென்காசி

திருநெல்வேலி

வரும் நவம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • செங்கல்பட்டு
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • கடலூர்
  • மயிலாடுதுறை
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்

வரும் நவம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • மயிலாடுதுறை
  • திருவாரூர்
  • நாகப்பட்டினம்
  • தஞ்சாவூர்
  • புதுக்கோட்டை
  • ராமநாதபுரம்
    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம்!

புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை’ – அ.தி.மு.க.