தமிழகத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
இன்று (12.11.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கன்னியாகுமரி
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி
திருநெல்வேலி
வரும் நவம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
செங்கல்பட்டு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
நாகப்பட்டினம்
திருவாரூர்
வரும் நவம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.