Day: 13 November 2025

இலங்கையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர்

அநுராதபுரம் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது....

எதிர்வரும் டிசம்பர் மாதம் “இலங்கையர் தினம்” நிகழ்வு நடைபெறுகின்றது. – அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்.

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை...

அழைக்கிறது தண்ணீர் மாநாடு -15-11-2025

நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு. மிக சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டு ஏற்பாடாகிகொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வில், தஞ்சை, திருவாரூர், நாகை...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுல் படுத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றத்தை ஒருபோதும் அடைய முடியாது – செல்வம் அடைக்கலநாதன்

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம்...

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் சிகிச்சை பெற்று வருபவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.

டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். தலைநகர் டில்லியில், உயர்...

‘துப்புரவுப் பணியாளர்கள் என்ற பெயரில் பணம் பறிக்க திமுக திட்டமிட்டுள்ளது’: இந்திய மத்திய அமைச்சர் முருகன்

மத்திய அமைச்சர் முருகன் அறிக்கை: மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, தினமும் மூன்று வேளை இலவச உணவு திட்டத்தை, இம்மாதம், 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பதாக,...

வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரியானாவின் குருகிராமை தலைமை இடமாக கொண்டு செயல்படும், 'இண்டிகோ' விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது....

சீனாவில் ரூ.50,000 கோடிக்கு மேல் மோசடி செய்து ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணி.

கடந்த 2021ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர்,...

தமிழீழத்தின் நடைமுறை அரசு: ஆட்சிக் காலச்சுவடு (2009ற்கு முன்)

2009 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிவில் நிர்வாக அமைப்பு தீவின் வடக்கிலும் கிழக்கிலும் விரிவாகச் செயல்பட்டது. இதன் மூலம் தமிழீழம் என அழைக்கப்படும் ஒரு முழுமையான...

ரஷ்யாவின் புவிசார் அரசியல் எழுச்சி: மூலோபாய நீர்மூழ்கிகள், போர் விமான மேலாதிக்கம் மற்றும் பாரிய தொழிற்துறை அணிதிரட்டல்

ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் தொழிற்துறைத் துறைகளில் வெளிவந்துள்ள சமீபத்திய முக்கிய அறிவிப்புகள், அந்த நாடு தொழில்நுட்ப மேலாதிக்கத்தையும் முழுமையான பொருளாதாரத் தன்னிறைவை அடைவதையும் நோக்கி திட்டமிட்டும் உறுதியுடனும்...