இலங்கையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர்
அநுராதபுரம் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது....