மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு தீவகம்

நேரம் : காலை 9.30 மணி
காலம் :- 22.11.2025 (சனிக்கிழமை
இடம் :- திறந்த வெளி அரங்கு, ஊர்காவற்றுறை பிரதேசசபை (ஊர்காவற்றுறை நகர்)

எம் இனத்தின் வாழ்விற்காக தம்முயிரை ஆகுதியாக்கிய எம் மறவர்களின் பெற்றோர் உரித்துடையோராகிய உங்களை மதிப்பளிப்பதையிட்டு நாம் பேருவகை கொள்கிறோம்.

மதிப்பளிப்புக்கு உங்களை அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

என்றும் உம் உறவுகளின் தியாகத்துடன் எம் பணி செய்வோம்

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சாட்டி
மாவீரர் துயிலுமில்லம்
தீவகம்

Related posts

அகவை வாழ்த்து | 15 பிப்ரவரி

நினைவு வணக்கம் | 15 பிப்ரவரி

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை