மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு தீவகம்

நேரம் : காலை 9.30 மணி
காலம் :- 22.11.2025 (சனிக்கிழமை
இடம் :- திறந்த வெளி அரங்கு, ஊர்காவற்றுறை பிரதேசசபை (ஊர்காவற்றுறை நகர்)

எம் இனத்தின் வாழ்விற்காக தம்முயிரை ஆகுதியாக்கிய எம் மறவர்களின் பெற்றோர் உரித்துடையோராகிய உங்களை மதிப்பளிப்பதையிட்டு நாம் பேருவகை கொள்கிறோம்.

மதிப்பளிப்புக்கு உங்களை அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

என்றும் உம் உறவுகளின் தியாகத்துடன் எம் பணி செய்வோம்

நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சாட்டி
மாவீரர் துயிலுமில்லம்
தீவகம்

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.