களனி அணை உடையும் என்ற செய்தி ஒரு வதந்தி – இலங்கை நீர்ப்பாசனத் துறை

களனி ஆற்று வெள்ளத் தடுப்பு அணை உடையக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

குறித்த அணையில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்பதையும், அணையின் நிலைத்தன்மை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்திருந்தாலும், அவை அணையின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலாகவும் இல்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related posts

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்களிலிருந்து தமது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரிக்கிறது!

இலங்கையில் நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பது எப்படி என்று அறியாமலேயே ரணிலின் திட்டங்களை அனுராவின் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது!