களனி அணை உடையும் என்ற செய்தி ஒரு வதந்தி – இலங்கை நீர்ப்பாசனத் துறை

களனி ஆற்று வெள்ளத் தடுப்பு அணை உடையக்கூடும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

குறித்த அணையில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்பதையும், அணையின் நிலைத்தன்மை முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்திருந்தாலும், அவை அணையின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலாகவும் இல்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related posts

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, சத்தியம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் அவசியம் என பிரிட்டன் வலியுறுத்துகிறது!

சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!

இலங்கையின் இன்றைய வானிலை!