மாவீரர் நாள் 2025 நோர்வே

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மிகவும் எழுச்சியாகவமும், உணர்வுபூர்வமாகவும்  நோர்வேயில் நடந்தேறியது .அங்கு வந்த மக்கள் மாவீரர்களை அமைதியான முறையில் நினைவுகூறி சென்றிருக்கிறார்கள்  .  மாவீரர் நாள்  வேலைத்திட்டங்களில் பல இளைய தலைமுறையினரும் , பொதுமக்களும் தங்களாவே  முன்வந்து ஈடுபட்டு உதவி செய்வதை  காணக்கூடியவாறு இருந்தது . மாவீரர் நாள் மண்டப வாசலில் இளைய தலைமுறையினருக்கான  மாவீரர் கண்காட்சியும் வைக்கப்பட்டது . பலரும் அதை நின்று பார்வையிட்டு சென்றனர் . 

Related posts

அன்னை பூபதி நினைவு தினம் / நாட்டுப்பற்றாளர்கள் நினைவு தினம் – பிரான்ஸ் 2026

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி வணக்க நிகழ்வு 2026 | தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை