மாவீரர் நாள் 2025 நோர்வே

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மிகவும் எழுச்சியாகவமும், உணர்வுபூர்வமாகவும்  நோர்வேயில் நடந்தேறியது .அங்கு வந்த மக்கள் மாவீரர்களை அமைதியான முறையில் நினைவுகூறி சென்றிருக்கிறார்கள்  .  மாவீரர் நாள்  வேலைத்திட்டங்களில் பல இளைய தலைமுறையினரும் , பொதுமக்களும் தங்களாவே  முன்வந்து ஈடுபட்டு உதவி செய்வதை  காணக்கூடியவாறு இருந்தது . மாவீரர் நாள் மண்டப வாசலில் இளைய தலைமுறையினருக்கான  மாவீரர் கண்காட்சியும் வைக்கப்பட்டது . பலரும் அதை நின்று பார்வையிட்டு சென்றனர் . 

Related posts

பூமிக்குள் புதைந்த வரலாறு: ஐபீரிய குகைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான மனித DNA கண்டுபிடிப்பு

“இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு” எதிரான போராட்டத்தின் செய்தி அறிக்கை – 22/06/2026.

ஈழத்தாரகை – 2026 \ Eelath Thaaragai Season-01