மாவீரர் நாள் 2025 நோர்வே

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மிகவும் எழுச்சியாகவமும், உணர்வுபூர்வமாகவும்  நோர்வேயில் நடந்தேறியது .அங்கு வந்த மக்கள் மாவீரர்களை அமைதியான முறையில் நினைவுகூறி சென்றிருக்கிறார்கள்  .  மாவீரர் நாள்  வேலைத்திட்டங்களில் பல இளைய தலைமுறையினரும் , பொதுமக்களும் தங்களாவே  முன்வந்து ஈடுபட்டு உதவி செய்வதை  காணக்கூடியவாறு இருந்தது . மாவீரர் நாள் மண்டப வாசலில் இளைய தலைமுறையினருக்கான  மாவீரர் கண்காட்சியும் வைக்கப்பட்டது . பலரும் அதை நின்று பார்வையிட்டு சென்றனர் . 

Related posts

நீதியை நோக்கிய பேரணி – லண்டன்

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் – நெதர்லாந்து

தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 – சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு