யாழ் தீவகம் தம்பாட்டியைச் சேர்ந்தசேர்ந்த மூன்று மாவீரர்களின் தாயாரான மார்க்கண்டு சந்திராணி அவர்கள் 03.12.2025 இவ்வுலகினை நீத்துள்ளார்..
அம்மாவுக்கு எமது புகழ் வணக்கம்
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்..
போராளிகள் நலன்புரிச் சங்கம்