மார்க்கண்டு சந்திராணி | புகழ் வணக்கம் | 03.12.2025

யாழ் தீவகம் தம்பாட்டியைச் சேர்ந்தசேர்ந்த மூன்று மாவீரர்களின் தாயாரான மார்க்கண்டு சந்திராணி அவர்கள் 03.12.2025 இவ்வுலகினை நீத்துள்ளார்..


அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கும் எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம்..


போராளிகள் நலன்புரிச் சங்கம்

Related posts

மூத்த பத்திரிகையாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

கெப்பாபுலவில் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி மக்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஈழத் தமிழரும், இந்திய வம்சாவளி தமிழரும், ஒன்று சேர்ந்தால்தான் இலங்கை தமிழர்