பிரான்சில் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்

பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த “மாமா” என்று அன்போடு அழைக்கப்பட்டவரும் “ஈழமுரசு’ இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும் ஊடக இல்லத்தின் தலைவராக இருந்த நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவவேந்தல் நிகழ்வு 16.12.2025 செவ்வாய்க்கிழமை Lemeil Brevannes நகரில் அமைந்துள்ள அவரது கல்லறையில் இடம்பெற்றது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அவர் தொடர்பான நினைவும் நிகழ்வில் பகிரப்பட்டது..

Related posts

கரும்புலிகள் நாள் 2026 பெல்சியம்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை கவனயீர்ப்புப் போராட்டம்

ILC தமிழ் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி மக்கள் வானொலி வழங்கும் இன்னிசைக் குரல் பாடல் போட்டி 2026