பிரான்சில் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்

பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த “மாமா” என்று அன்போடு அழைக்கப்பட்டவரும் “ஈழமுரசு’ இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும் ஊடக இல்லத்தின் தலைவராக இருந்த நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 14 ஆவது ஆண்டு நினைவவேந்தல் நிகழ்வு 16.12.2025 செவ்வாய்க்கிழமை Lemeil Brevannes நகரில் அமைந்துள்ள அவரது கல்லறையில் இடம்பெற்றது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அவர் தொடர்பான நினைவும் நிகழ்வில் பகிரப்பட்டது..

Related posts

பூமிக்குள் புதைந்த வரலாறு: ஐபீரிய குகைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான மனித DNA கண்டுபிடிப்பு

“இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு” எதிரான போராட்டத்தின் செய்தி அறிக்கை – 22/06/2026.

ஈழத்தாரகை – 2026 \ Eelath Thaaragai Season-01