இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு, 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை 18.30 மணிக்கு, பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது.

இவ்வணக்க நிகழ்வானது “தேசத்தின் குரல்”கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம், மலர்வணக்கம் இடம்பெற்றது.

அவரின் தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்புகளை மீள்நினைவுபடுத்தி, உறுதிமொழி எடுக்கப்பட்டு, இந்நிகழ்வு நிறைவுபெற்றது

Related posts

ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கை, நேட்டோவின் பிளவுகள் மற்றும் டிரம்பின் புதிய புவிசார் அரசியல் அதிர்வுகள்

பூமிக்குள் புதைந்த வரலாறு: ஐபீரிய குகைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான மனித DNA கண்டுபிடிப்பு

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து; கச்சா எண்ணெய் விலையில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்குக் சரிவு.