கொரத்தொட்டை, மெனிக்காரா வீதியில் மூன்று பேருக்கு குறிவைத்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நவகமுவ, கொரத்தொட்டை மெனிக்காரா வீதி பகுதியில் 1ஆம் திகதி வியாழக்கிழமை  இரவு 10 மணியளவில் சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் மூன்று ஆண்களை குறிவைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

அதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், மற்ற இருவர் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

டி20 உலகக் கோப்பை: ஓமான் மீது அயர்லாந்து 96 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன