கொரத்தொட்டை, மெனிக்காரா வீதியில் மூன்று பேருக்கு குறிவைத்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நவகமுவ, கொரத்தொட்டை மெனிக்காரா வீதி பகுதியில் 1ஆம் திகதி வியாழக்கிழமை  இரவு 10 மணியளவில் சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் மூன்று ஆண்களை குறிவைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

அதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், மற்ற இருவர் காயமடைந்த நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.