வீரத்தமிழ்மகன்  முத்துக்குமார் அவர்களின்  17’து  ஆண்டு நினைவேந்தல் – தமிழீழம்

தமிழீழத்தில் இந்திய  மற்றும் சர்வதேச அரசின் துணையோடு சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்தக் கோரித் தீக்குளித்து உயிரீகம் செய்த  வீரத்தமிழ்மகன் கு. முத்துக்குமார்   அவர்களுக்கு   தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில்  நேற்று (29.01.2026) எழுச்சியுடன் நினைவேந்தல்   நடைபெற்றது 

குறித்த  நினைவேந்தல்  நிகழ்வில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி , பொதுச் செயலாளர் திரு செல்வராசா கஜேந்திரன் மற்றும்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்  உறுப்பினர்கள்   இந்நிகழ்வில் கலந்துகொண்டு வீரத்தமிழ்மகன்  முத்துக்குமார் அவர்களுக்கு  மலர் வணக்கம் செலுத்தினர் .

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு