வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு – சென்னை

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 17’ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சனவரி 29, 2026 நேற்று சென்னை பெரம்பூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் நினைவுத் தூண் எழுப்பி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது​.

Related posts

மனித வாழ்க்கை – இரண்டாம் நாள்

ஈழப் போர்: நாம் அறியாத உண்மைகளும்-ஆதாரங்களும்!

மனித வாழ்வின் முதல் நாள்