வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு – சென்னை

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 17’ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சனவரி 29, 2026 நேற்று சென்னை பெரம்பூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் நினைவுத் தூண் எழுப்பி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது​.

Related posts

போரின் விளிம்பில் உலகம்: கட்டுப்பாட்டை மீறும் மோதலில் வளைகுடா உட்கட்டமைப்புகள் தாக்குதலின் கீழ்

அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள சுங்க சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இரான் பதற்றம் தீவிரமாவது குறித்து எச்சரிக்கும் IRGC; நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பிராந்திய அச்சம் அதிகரிப்பு