வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு – சென்னை

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் அவர்களின் 17’ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சனவரி 29, 2026 நேற்று சென்னை பெரம்பூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் நினைவுத் தூண் எழுப்பி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது​.

Related posts

“நாம் ஒன்றாகச் சேர்ந்தவர்கள்” — ஐரோப்பாவுக்கு ருபியோ; ஆனால் “தங்களைத் தாங்களே காக்கத் தயாராகுங்கள்” என எச்சரிக்கை

படிகட்டுகளின் கீழ் பதுங்கும் புதிர்: ஈரான் அணு நிலையம் அருகே நிலத்தடி வளாகத்தை பலப்படுத்துகிறது – செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன

இலங்கை தலங்கம இரட்டைக் கொலை: சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!