தமிழின அழிப்பில் முன்னின்று பருத்தித்துறை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியான பரிசோதகர் விஜயவர்தனாவும் அவரது சாரதியும் தமிழீழ விடுதலைப் புலிகளால் 18.02.1983 அன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்
பருத்தித்துறையில் நடைபெற்ற சிங்கள பேரினவாத பொலிஸ் நடத்திய அட்டூழியங்களுக்குப் பேர் போனவரும் இனவெறி பிடித்த பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி விஜயவர்தனாவையும் அவரது சாரதி ராஜபக்சவும்1983 பெப்ரவரி 18 ம் திகதி அன்று பருத்தித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.