இனவெறி பிடித்த பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி விஜயவர்தனா 18.02.1983 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழின அழிப்பில்  முன்னின்று  பருத்தித்துறை  பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியான பரிசோதகர் விஜயவர்தனாவும் அவரது சாரதியும்  தமிழீழ விடுதலைப் புலிகளால் 18.02.1983 அன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்

பருத்தித்துறையில் நடைபெற்ற சிங்கள  பேரினவாத பொலிஸ் நடத்திய  அட்டூழியங்களுக்குப்  பேர் போனவரும் இனவெறி  பிடித்த    பொலிஸ்நிலையப்  பொறுப்பதிகாரி  விஜயவர்தனாவையும்   அவரது  சாரதி ராஜபக்சவும்1983 பெப்ரவரி 18 ம் திகதி  அன்று பருத்தித்துறையில்     தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Related posts

சிதறடிக்கப்பட்ட ஓர் தேசத்தின் புலம்பல்

முல்லை பூனைத் தொடுவாய் படுகொலை 18.02.1994

அகவை வாழ்த்து | 18 பிப்ரவரி