இனவெறி பிடித்த பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி விஜயவர்தனா 18.02.1983 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழின அழிப்பில்  முன்னின்று  பருத்தித்துறை  பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியான பரிசோதகர் விஜயவர்தனாவும் அவரது சாரதியும்  தமிழீழ விடுதலைப் புலிகளால் 18.02.1983 அன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்

பருத்தித்துறையில் நடைபெற்ற சிங்கள  பேரினவாத பொலிஸ் நடத்திய  அட்டூழியங்களுக்குப்  பேர் போனவரும் இனவெறி  பிடித்த    பொலிஸ்நிலையப்  பொறுப்பதிகாரி  விஜயவர்தனாவையும்   அவரது  சாரதி ராஜபக்சவும்1983 பெப்ரவரி 18 ம் திகதி  அன்று பருத்தித்துறையில்     தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Related posts

ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம்

சுதந்திரத்தை விரும்புவோருக்கு, உறுதியே வலிமையான ஆயுதம் – தமிழீழ தேசியத் தலைவர்

வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தராகப் பதவியேற்றார்.