தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 15 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்

மனித நேய ஈருருளிப்பயணத்தின் 15வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

 26/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பாஷல்  நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரில் நிறைவுபெற்றது.

தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு   27.02.2026 காலை இலக்கு நோக்கி பயணிக்கும்.

“எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது“

-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

Related posts

அணுசக்தி நிழல்கள் மற்றும் எஃகு முனைகள்: ஒரு புதிய உலக மோதலின் விளிம்பில் மனிதகுலம்

அணுசக்தி சிவப்புக் கோடுகளும் ஐரோப்பாவின் எரிசக்தி சூதாட்டமும்

உலகளாவிய நெருக்கடி: விளிம்பில் உலகம்