தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 15 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்

மனித நேய ஈருருளிப்பயணத்தின் 15வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

 26/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பாஷல்  நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரில் நிறைவுபெற்றது.

தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு   27.02.2026 காலை இலக்கு நோக்கி பயணிக்கும்.

“எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது“

-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

Related posts

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள். – இலண்டனில் மாபெரும் கவனஈர்ப்புப் பரப்புரை!

இந்திய–இலங்கை ஒப்பந்தமும் இறையாண்மை நெருக்கடியும் (1987–1990) (பாகம் 3)

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.