யாழ்ப்பாணக் கடலில் காணாமல் போன போனோரை தேடும் பணியை சுழியோடிகள் தொடங்கியுள்ளனர்!

யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று வெள்ளிக்கிழமை (06-03-2026) படகு ஒன்றில் பலர் சென்ற நிலையில் குறித்த படகு கவிழிந்துள்ளது.

இந்நிலையில், 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரும் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர்.

படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

மார்ச் 8 அனைத்துலக மகளிர் நாள் – கவனயீர்ப்பு ஒன்றுகூடல் – சுவிஸ்

தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! – சீமான் எச்சரிக்கை

சீமான் பேச்சு: தமிழக வெற்றிக் கழகத்திற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மாற்றுப் போராட்டம் | பொது நலனில்