“திருவையாறு : 1000 பேர்”

338 வாக்கு சாவடிகளை கொண்ட திருவையாறு தொகுதி 10 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்சிமாவட்டமும் கொண்டிருக்கும் 38 வாக்கு சாவடிகளுக்கு உரிய முகவர்களை அங்கீகரிக்கும் நிகழ்வு நாளை மாலை கண்டியூர் பகுதியில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியில், திருவையாறு தொகுதியில், இந்த நிகழ்வை நாம் தொடங்கி வைக்கின்றோம். இது தமிழ்நாடு முழுதும் விரிவடையும் என்று உறுதியாக நம்புகிறோம் !

இந்த நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் !

Related posts

உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழீழப் பெண்கள் 

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கேப் டவுன் ‘குற்றச் சுவர்’: நவீன பிரிவினை என மக்கள் கொந்தளிப்பு