நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பேரணியில் தமிழீழத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

அனைத்துலக மகளிர் தினமான (08.03.2026) நெதர்லாந்தில்   நடைபெற்ற மகளிர் தினப் பேரணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது தேசியக் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தி உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

அதேபோல் தமிழீழ மக்கள் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தி, கொட்டொழிகளை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டு மகளிர் உரிமைகள், சமத்துவம் மற்றும் நீதி குறித்த தங்களது ஒற்றுமையையும் உணர்வையும் வெளிப்படுத்தினர்.

Related posts

தமிழ்நாட்டு மக்களிடம் சினிமாவுக்கும் மதுபானங்களுக்கும் பணம் இருக்கும்போது ஏன் இலவசம்? சீமான் கேட்கிறார்!

மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு “10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை” விதிக்கப்பட்டுள்ளது.