நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின பேரணியில் தமிழீழத்தைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

அனைத்துலக மகளிர் தினமான (08.03.2026) நெதர்லாந்தில்   நடைபெற்ற மகளிர் தினப் பேரணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது தேசியக் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தி உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டனர்.

அதேபோல் தமிழீழ மக்கள் தமிழீழத் தேசியக் கொடியை ஏந்தி, கொட்டொழிகளை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டு மகளிர் உரிமைகள், சமத்துவம் மற்றும் நீதி குறித்த தங்களது ஒற்றுமையையும் உணர்வையும் வெளிப்படுத்தினர்.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதன்’க்கு இன்னும் “தடுப்புக்காவல் உத்தரவு” பிறப்பிக்கப்படவில்லை.

உரிமைக்காக ஒரு எழுச்சிப்பயணம் – எழு தமிழா உரிமைக்காக நீ எழு தமிழா

இது பாசிசமா ? பாயசமா ப்ரோ ? | உடைத்து பேசிய மாரிதாசின் கைது பின்னணி என்ன ?