தமிழீழ தேசியப் பாடல்களை புலம்பெயர் தேசத்தில் இன்றும் உயிர்ப்போடு வைத்திருப்பவர்களே.. இது உங்களுக்கான நிகழ்ச்சி!

“முள்ளிவாய்க்கால் வலியிசை நிகழ்வுடன்.. “புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி – 2026.

தமிழீழ தேசியப்பாடல் போட்டியில் பங்குபற்ற கீழ்காணும் இணைப்பின் வாயிலாக இன்றே விண்ணப்பியுங்கள்.
https://qr-codes.io/DE6Cuh

விண்ணப்பிக்கும் முடிவுத்தேதி:
20.03.2026

ஈழத்து இசைக் கலைக்கூடம்
பிரித்தானியா

Related posts

FIFA உலகக் கோப்பையில் விளையாடும் முதல் தமிழ் வம்சாவளி வீரர்

தமிழ்த் தேசியத்தை நேசித்த சமூகத் தலைவர் சின்னத்தம்பி சிற்றம்பலம் மாஸ்ரர் காலமானார்

உரிமைக்காக ஒரு எழுச்சிப்பயணம் – எழு தமிழா உரிமைக்காக நீ எழு தமிழா