இலங்கை காவல்துறை நாடு தழுவிய சோதனைகளை நடத்தி, ஒரே நாளில் 570 பேரை கைது செய்தது!

A former army soldier has been arrested with ammunition in the Wattala area.

அத்துடன், 26,905 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 280 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 138 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 273 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 69 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,530 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விளிம்பில் மத்திய கிழக்கு: ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்க கடற்படையின் பின்வாங்கல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி

கென்யா குடிமக்கள் உக்ரைன் போருக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படமாட்டார்கள் என கென்யா–ரஷ்யா உறுதி

சோமாலியா மற்றும் இல்‌ஹான் ஓமரை குறிவைத்து டிரம்ப் கடுமையான விமர்சனம்