இலங்கை காவல்துறை நாடு தழுவிய சோதனைகளை நடத்தி, ஒரே நாளில் 570 பேரை கைது செய்தது!

A former army soldier has been arrested with ammunition in the Wattala area.

அத்துடன், 26,905 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 12 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 280 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 138 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 273 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 69 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,530 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாமனிதர் தேனிசை செல்லப்பாவிற்கு வவுனியா வடக்கு தமிழரசு கட்சியின் செயற்பாட்டாளர்கள் அஞ்சலி; ரவிகரன் எம்.பி பங்கேற்கிறார்

கள்ளப்பாடு பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்: தேடுதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சட்டவிரோத மணலுடன் பூநகரி பிரதேச சபையின் உழவு இயந்திரம் சிறப்பு அதிரடிப்படை பறிமுதல் செய்தது; ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.