வீரமரணம் அடைந்த தேசபக்தர் தியாகச்சுடர் அன்னை பூபதி திருவுருவப் படத்தைத் தாங்கிய ஊர்தி, யாழ்ப்பாணத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தற்போது திவாகம் பகுதியை வந்தடைந்து வருகிறது. மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.