169
2009’ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவை தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன்/கஸ்ரோ உட்பட எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான
வீரவணக்க நிகழ்வு.
தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத் தொடர்பகத்தின் ஒழுங்கமைப்பில் அனைத்து நாட்டுக்கிளைகளாலும் முன்னெடுக்கப்படுகின்றது.
31.05.2026 ஞாயிற்றுக்கிழமை
பிரான்சு, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பெல்சியம், நெதர்லாந்து பிரித்தானியா, டென்மார்க், இத்தாலி, நோர்வே, பின்லாந்து கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து.
You Might Be Interested In
- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (STCC) சூரிச் மாநிலத்தில் எட்டாவது தடவையாக நடாத்தும் கானக்குயில் 2026
- கொழும்பில் நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
- காதி நீதிபதி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- “The Death of Communism is an Illusion – How Marxism Continues to Sustain Countries, Parties, and Livelihoods”
- லூவர் அருங்காட்சியகத்தில் பெரும் டிக்கெட் மோசடி கும்பல்: பாரிஸ் போலீசார் 10 பேரை கைது
- முடங்கியது முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நிரம்பியது ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை
தமிழீழத் தாகத்துடன் இறுதி மூச்சுவரை போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
You Might Be Interested In