சர்வதேச அளவில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கானவீரவணக்க நிகழ்வு 2026

2009’ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவை தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன்/கஸ்ரோ உட்பட எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான
வீரவணக்க நிகழ்வு.

தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத் தொடர்பகத்தின் ஒழுங்கமைப்பில் அனைத்து நாட்டுக்கிளைகளாலும் முன்னெடுக்கப்படுகின்றது.

31.05.2026 ஞாயிற்றுக்கிழமை

பிரான்சு, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பெல்சியம், நெதர்லாந்து பிரித்தானியா, டென்மார்க், இத்தாலி, நோர்வே, பின்லாந்து கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து.

தமிழீழத் தாகத்துடன் இறுதி மூச்சுவரை போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.