பிரிகேடியர் சசிக்குமார் (சசி மாஸ்டர்) | 15.05.2009

சசிக்குமார்  மாஸ்ரெனும் விடுதலையின் பெருவிருட்சம் பன்னாட்டு சதிகளுடன் சிறிலங்கா அரச இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு போரிற்கு எதிராக,களமாடி நின்றவேளை முள்ளிவாய்க்கால் மண்ணில் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ,தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில்…

Read more

ஈழத்துக் கலைவாணர் கணேஸ் மாமா | 09.05.2009

சிங்கள  பேரினவாத  இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக் கலைவாணர் கணேஸ் மாமா உள்ளிட்ட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

Read more