Amizhthu

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தனது உரையில், ’75 வருட சாபம்’ என்ற கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார்!

கொழும்பு, இலங்கை – 05 பிப்ரவரி 2026

Read more

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” மாநாட்டு பிரகடனம் நேற்று நடைபெற்றது.

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் நேற்று புதன்கிழமை (04-02-2026) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.…

Read more