Written by: Eelaththu Nilavan
Tamil National Historian | Global Politics, Economics, Intelligence & Military Analyst
21.11.2025 | திருகோணமலை
சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக் கொண்டுவந்து சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கடும்…
21 நவம்பர், 2025 | அமராவதி
பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது தமிழ் ஈழ தேசியக் கொடி தினம் எங்கே: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 அன்று, உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழ் ஈழ தேசியக் கொடி தினத்தை நினைவுகூர்கின்றனர். இந்த…