அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 24வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (12.10.2025) பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. 09 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம் நட்டுவாங்கத்…
அவருக்கு எமது புகழ் வணக்கம் தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்
மன்னார் ஈச்சளவக்கையைச் சேர்ந்த “மாவீரர் வீரவேங்கை அமுதன் & மாவீரர் வீரவேங்கை செஞ்சுடர்” ஆகியோரின் தந்தையாரான வேலாயுதம் இராசதுரை அவர்கள் 11.10.2025 (சனிக்கிழமை) இவ்வுலகினை நீத்துள்ளார். அவருக்கு எமது புகழ் வணக்கம். அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும்…