Amizhthu

முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கட்சியான பி.என்.பி. வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் ராணுவத்துடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

டாக்கா

Read more

பெங்களூரில் பட்டப்பகலில் தமிழ் மாணவி கழுத்து அறுத்து கொலை!

பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா, 1வது மெயின் ரோட்டில் வசிப்பவர் கோபால். இவரது மனைவி வரலட்சுமி. இந்த தம்பதிக்கு பிரசாந்த், 22, என்ற மகனும், யாமினி பிரியா, 20, என்ற மகளும் இருந்தனர். கோபாலின் சொந்த ஊர்…

Read more

தமிழ்த் தேசியத்தின் வரையறை என்பது “தமிழர் தலைமையா? தத்துவ தலைமையா?” – தமிழம் செந்தில்நாதன்

தமிழ்த்தேசியத்தின் வரையறை என்ன என்பது போன்ற கேள்விகள் தற்போது மேலெழுந்து வருகிறது. குறிப்பக தன்னுடைய, விருப்பத்திற்கு ஏற்ற வரையறைகளை அவரவர் வகுத்துக்கொண்டு, அதற்குள் எல்லோரும் அடங்கிவிடவேண்டும் என்று கூத்தாடிக்கொண்டு இருக்கிறார்கள். பாரதியஜனதா கட்சி தன்னுடைய இந்துத்துவா தன்மையை மறைக்க ஒரு தலித்தை…

Read more

செம்மணி மனிதப் புதைகுழிகளும் – சிங்கள அரசின் தொடரும் தமிழினப் படுகொலையின் ஆதாரங்களும்

✒️ எழுதியவர்: ஈழத்து நிலவன்
(தமிழ்த் தேசிய வரலாற்று ஆய்வாளர், உலக அரசியல், மனித உரிமைகள், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர்)

Read more

இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக இலங்கை பிரதமர்

3 நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா இந்தியாவுக்கு வந்துள்ளார். டில்லியில் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கு பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டின்…

Read more