இலங்கையின் பல மாகாணங்களில் மின்னல் தாக்குதல் எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் குறித்து, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, தென் மாகாணங்களிலும், பதுளை, நுவரெலியா மாவட்டங்களிலும் மின்னல் தாக்கம் நிலவுவதற்கான...